×

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன்

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவை கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். தேவகவுடா வீட்டில் பதுங்கியிருந்த ரேவண்ணாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post பெங்களூரு கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் appeared first on Dinakaran.

Tags : Former ,Deve Gowda ,Koramangala, Bengaluru ,Bengaluru ,Revanna ,Special Investigation Team ,Koramangala ,
× RELATED ஜெகதீப் தன்கர், தேவகவுடா பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து